செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

திசைகள்



இருளுக்கு
எல்லாம் ஒன்றுதான் !

வெளிச்சத்திற்குத்தான்
வேண்டியிருக்கிறது
கிழக்கு .

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...