திங்கள், நவம்பர் 14, 2011

நாம் செலவழிக்கும் உலகம்...
அவர்கள்
காத்திருக்கிறார்கள்....
கண் கூசும் ஒளியில்
கரைவது
கனவா..உணவா...
உயிரா.. மானமா..
ஏதுமறியாது..

தருவது எதுவாக இருப்பினும்
பெறுவது
உன் கரமாக இருக்கட்டும்
ஆசீர்வதித்து
நிறுத்துபவர்கள்
நீங்களும் நானும் கூட   

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...