சனி, டிசம்பர் 17, 2011

என்றோ மறைந்த முகம்

என்றோ மறைந்த முகம்

யாரோ வழிப்போக்கர்
திண்ணையில்
தவறவிட்ட
மஞ்சள்நிற கம்பளி
தன அலமாரித்தட்டில்
வைக்க ஒப்பாத
பள்ளி நண்பன்
சுப்ரமணியை பார்த்தேன்
கையூட்டுக் கைதுக்காக
முகம் மறைக்க முயன்ற
பத்திரிகைப் படத்தில்...

5 கருத்துகள்:

ராம்கோபால் சொன்னது…

காலத்தின் கோலமா, இல்லை இந்த சமூகத்தின் அவலமா?

Yaathoramani.blogspot.com சொன்னது…

அன்றாடம் பார்க்கும் நிகழ்வுதான்
ஆயினும் தங்கள் வித்தியாசமான பார்வையில்
அழகிய படைப்பாகியுள்ளது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

உமா மோகன் சொன்னது…

nandri ramgopal.neengal ketta irandume uruththum vishayangalthaan

உமா மோகன் சொன்னது…

thangal varugaikkum pathivukkum nandri ramani sir

ஞா கலையரசி சொன்னது…

நேர்மையாளனாக வாழ முடியாமல் கையூட்டுப் பெறுபவனாக அவனை மாற்றியது யார்? அவனது குடும்பமா, இல்லை இந்தச் சமூகமா?
கால ஓட்டத்தில் ஒரிஜினல் முகம் தொலைத்த அந்தப் பள்ளி நண்பனுக்கு என் ஆழ்ந்த அனுதாபம்!
நல்லதொரு கருத்து தொனிக்கும் கவிதை! பாராட்டுக்கள்!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...