ஞாயிறு, டிசம்பர் 18, 2011

எது நடந்ததோ

இந்த இடம்
metro ரயிலுக்கு .....
எங்கெங்கும் கண்ட
பாகப்பிரிவினை அறிவிப்புக்கு
சவால் விட்டது
தடுப்பின் ஓரத்தில்
எட்டிப்பார்த்த செடி....
இரைச்சலின் சாகரத்தில்
இது எப்படியோ ....
யோசனையில் கண்மூடியது
பாலத்தடி நாய்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை!
பகிர்விற்கு நன்றி சகோதரி!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."

உமா மோகன் சொன்னது…

nandri varugaikkum pagirvukkum ...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...