புதன், ஜனவரி 11, 2012

ஏறமுடியாத கோபுரம்


திருக்கோட்டியூர் ராமானுஜனை
 
நினைக்கும்தோறும்
செவ்வாய்ப்பிள்ளையார்
ஔவை படுத்துகிறாள்..!
பரவாயில்லை....
அவர் பகிர்ந்தது
மறுமையற்ற வீடு! 
இதில்
அச்சமூட்டுகிறது
வெறுமையாகும் வீடு!

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

"ஏறமுடியாத கோபுரம்"

அருமையான படம்..

உமா மோகன் சொன்னது…

வரவேற்கிறேன் இராஜராஜேஸ்வரி!
நன்றி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...