சனி, ஜனவரி 07, 2012

உருப்பெருக்கி

நேராய் விழாத
நிழலுக்கு
நிலைக்கண்ணாடி
பொருந்தவில்லையாம்
உதிர்ந்த
ஒற்றை  இலை
சருகு கோபுரமென 
சலம்பியது 
ஜடாமுடியும் 
ஏறமுடியாத 
தாழைமடலோ
முள்
காட்டி மிரட்டியது 




2 கருத்துகள்:

குமரி எஸ். நீலகண்டன் சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது...மனதில் நிற்கிறது.

உமா மோகன் சொன்னது…

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...