புதன், ஜனவரி 11, 2012

பரஸ்பரம் காணவில்லை

ஒருநாளும்  கைக்குட்டையோ
பேனாவோ
பரிசளிக்காதிருந்தும்
நானும் நீயும்
தொலைந்து போனோம்
பிரபஞ்சத்தின்
உயிர்க்காற்று
என்றேனும்
அடையாளம் காட்டலாம்
நான்..நீ
சுவாசித்துக் கொண்டிருந்தால்.....  

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

தொலைந்துபோன என் உற்ற நட்பொன்றை நினைத்து கண்கள் கசியச் செய்த கவிதை. பாராட்டுகள்.

உமா மோகன் சொன்னது…

எழுத்து நம் கணங்களின் கசிவை நிறுத்தினால் vetrithaan....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...