வெள்ளி, மார்ச் 09, 2012

குருவே சரணம்

தகிப்பின் அச்சமோ 
ஒளியின் பிரமிப்போ  
நீள,அகல,தூர 
பிரக்ஞையோ 
இன்றி .....
பறவைகள் பறக்கின்றன 
சூரியனைத் 
தாண்டியும்,சுற்றியும் 
குறுக்காகவும்....   


2 கருத்துகள்:

ஞா கலையரசி சொன்னது…

உண்மை தான். தடைகளைப் பற்றியோ,விளைவுகளைப் பற்றியோ
கவலைப்படாதவர்கள் தாம் சாதனை நிகழ்த்துகிறார்கள். வரலாறு படைக் கிறார்கள்.கவிதை நன்று உமா!

உமா மோகன் சொன்னது…

பறப்பது இன்னும் பிரமிப்பாகவே இருக்கும் வாழ்க்கைக்காரர்கள் நாம்.!
நன்றி கலா !

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...