வியாழன், செப்டம்பர் 06, 2012

புல்லின் விசும்பு


 பாறையின் கீழ் 
வேர் விட்டு,
சூரிய சுவாசத்துக்குத் 
தவித்து 
தவித்து ...
த......வி....த்து... 
இதழ் நீட்டுகிறது புல்....
பேரழுத்தங்களையும் 
பிளப்பாய் என்ற 
உன் 
விசுவாசிப்பில் திறந்தது 
புல்லின் விசும்பு...!

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான வரிகள்... அதற்கேற்ற படம்...

உமா மோகன் சொன்னது…

நன்றி தோழர்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...