புதன், பிப்ரவரி 20, 2013

சுயம் ...சுலபம்...




நானற்ற "நான்"ஆக
நான் இருந்தாலும்
"நீ"யற்ற  நீ
என்னுள் நிறைந்தாலும்
நான் நானாக இருத்தலும்
நீ நீயாக இருத்தலுமே
நாம்......

பால்வெளியின் சொற்களில்
"நீ" நான் ஆவதில்லை...
நான் "நீ" ஆவதில்லை
நான்-
நான் என்பது- என்னை !
"நீ""நான்" என்பது
உன்னை!

"நீ"யும் "நான்"உம
உலகு
சுலபமாகச் சுட்ட ஏதுவாக
"நாம்"....

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

"நீ" வேண்டாம்
"நான்" வேண்டாம்
வேண்டாம்...
- "நாம்"மில் நீ...
- "நீ"யில் நாம்...
நாம் நாம் தான்...

ஐயோ... சாமீ...
முடியலே... ஹிஹி...

ramgopal சொன்னது…

என்னவோ எனக்குப் பிடிச்சிருந்தது.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...