புதன், ஜூன் 11, 2014

வலியின் தோற்றம் -1


உடல் மொழியில், வாய் மொழியில்,
ஒரு தலையசைப்பில் ,
உன் இதழ்க்கடை நெளிவில் 
எப்போதோ பிறந்துவிட்டிருக்கிறது இது 
அணுவைத் துளைத்த கடலானதும்
ஒரு கடல் ஏழு ஆனதும்
எப்போதென்று தெரியவில்லை...
ஏழோடு நிறைந்துவிடும்
என்பதே இப்போதைய நம்பிக்கை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...