புதன், டிசம்பர் 10, 2014

அன்புடை நெஞ்சம்...


எனக்கு கம்பீரம் 
உனக்கு திமிர் 
எனக்கு எரிச்சல் 
உனக்கு ஈர்ப்பு 
எனக்கு அதிசயம் 
உனக்கு அனாவசியம் 
கான்க்ரீட்டில் பொழியும் நீர் போல் 
வழிந்தே போகிறோம் 
கழுவிக் கழுவி ஊற்றும் வாழ்க்கைக்கு 
இது போதும் 
என்ன...
நீர் எப்போதும் நீயல்ல 
நான் எப்போதும் தரையல்ல 

5 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
கவிதை அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மகாவின் கிறுக்கல்கள் சொன்னது…

எனக்கு கம்பீரம்
உனக்கு திமிர்///செம்ம

mohamedali jinnah சொன்னது…

அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி தான்...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...