புதன், ஜனவரி 06, 2016

வேறுபாடின்றி


நாற்காலியில் சார்த்தி வைப்பது
வழக்கமாயிருந்தது
சிலரைக் கிடத்த 
கனத்த மரபென்ச் போய் வரும்
கண்ணாடிப்பெட்டிகள்
சவுகரியம் கருதிப் பழகினோம்.
எரிப்பதும் புதைப்பதும்
மேடைக்குள் நகர்த்தப் பழகினோம்
ஆதரிப்பது வழக்கமாயிருந்தது
கைவிடுதல்....
பழகிக்கொண்டிருக்கிறோம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...