ஞாயிறு, ஜூன் 26, 2016

மே 31 முகநூலில்

ஒரு வெட்கம் என்பது
துடிக்கும் உதடுகளையும்
சிவந்த கன்னங்களையும்
மட்டுமே நினைவூட்டுமா என்ன
உறங்குவது போலவே
இறந்து கிடக்கும்
குழந்தைகளை ஏந்த வேண்டிய உலகில்

*****************************************************
செயல்படுவோம்
செயல்படுவோம்
சொல்லிக்கொண்டே 
இருந்த களைப்பு தீர்ந்தபின்
சொல்லவேண்டிய பணி
வந்துவிடும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...