வெள்ளி, அக்டோபர் 14, 2016

புலரிவேளை

அன்பு புலரியில் அவிழும் 
மொட்டு 
போலிருக்கும் என்றாய்

அதுவோ

நீர்த்துறை காணாதலையும்
சிறுத்தை போலிருக்கிறது

கரையில் நின்றிருக்கிறேன்
புலரிவேளைக்காக


அதன்முன் இருளும் என்பதை மறந்து

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...