திங்கள், அக்டோபர் 31, 2016

இருபத்தோராம் நூற்றாண்டின் திருவிளையாடல்

கருவிகளை எவ்வளவு 
கருணையோடு வடிவமைத்திருக்கிறோம்
அழித்துவிடு என ஆணையிட்டாலும்
தெரிந்துதான் சொல்கிறாயா
என்கிறது
நிச்சயமாக,சத்தியமாக
ஈசன்மீது ஆணையாக என
ஏ பி நாகராஜனாகும் வரை
விடாதிரு நீயாவது



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...