வியாழன், ஆகஸ்ட் 31, 2017

ஜனநாயகம் வாழ்க

இந்த மௌனம் அச்சுறுத்துகிறது
இந்த பாராமுகம்
கோழைத்தனமானது
இந்த பாசாங்கு
பழிக்கத்தக்கது
இந்த பொறுப்புத்துறப்பு
வெறுப்புக்குரியது
ஓங்கிய அரிவாளின் கீழ் 

தன் தலை வரும்வரை
இப்படியேதான் 

இருக்கப்போகிறதா இக்கூட்டம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...