ஞாயிறு, அக்டோபர் 14, 2018

அது ஒரு நிலாக் காலம்

கையளவு குற்றவுணர்வை
கடக்க முடியாத வேதனையை 
அச்சத்தால் குழைத்த நிலவை 
எவ்வளவு வெறுக்கிறேன் என்பதை 
என் நடுங்கும் கரம் சொல்கிறது
கதிரவன் பரவாயில்லை
எந்த நாளையும் நினைவூட்டுவதில்லை



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...