செவ்வாய், அக்டோபர் 23, 2018

அல்லிக்குளக்கரை

நான் என்ன செய்யவேண்டும்
எப்போதும் என்னைவிட
உங்களுக்குத்தான் தெரிகிறது
போலவே நீங்கள் செய்யவேண்டுவது
எனக்குத்தெரியும் என்பதை மறந்துவிடுகிறீர்கள்
அல்லிக்குளத்தின் சேறு
கரையேறுகையில் கழுவியாயிற்று
கரையிலிருக்கும் கால்களின் சேறு....
அதைக்காணாது அல்லிக்கொத்தை ஏந்தி நடப்பேன் 

அதன் சுகந்தம் 
நிறம்போலவே அடர்த்தி


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...