திங்கள், ஜூன் 29, 2015

வாழ்க்கைச் சத்தம்


என்ன செய்துவிட்டோமென
பேசிக் கொண்டிருப்பது
என்ன நடக்கவில்லையென 
மௌனமாயிருப்பது
ஆனாலும்
மௌனமாயிருந்தபடி
பேசிக்கொண்டும்
பேசியபடியே
மௌனமாகவும்
இரைகிறது வாழ்க்கை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...