கொஞ்சம் அமிலம் கிடைக்கிறதா
தேடிக்கொண்டிருக்கிறான் ஒருவன்
தேடிக்கொண்டிருக்கிறான் ஒருவன்
களிமண்ணால்தான் ஆகியிருக்கிறது
முஷ்டி போதும் உடைக்க எனக்
கை ஓங்குகிறான் ஒருவன்
முஷ்டி போதும் உடைக்க எனக்
கை ஓங்குகிறான் ஒருவன்
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...