திங்கள், ஏப்ரல் 13, 2015
சனி, ஏப்ரல் 04, 2015
4 4 15-முகநூலில்
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை...தளைகளைத் தளர்த்திக் கொள்வது...
******************************************************
ஒரு புன்னகையால்
உயிர்ப்பிக்கலாம்
ஒரு புன்னகையால்
கொல்லலாம்
புன்னகையால் மட்டுமல்ல....
*****************************************************
சொல்
எல்லாம்
சொல்லிவிடுமா
*****************************************************
நம்பிக் கொண்டே
நடக்கிறோம் ...ப்போம்
எங்களுக்குத் தெரிய வேண்டாம்
வேறெதுவும்
***************************************************
துயரங்களின்
பின்வாசல் மட்டும்
தெரிந்தால் போதும்
**************************************************
******************************************************
ஒரு புன்னகையால்
உயிர்ப்பிக்கலாம்
ஒரு புன்னகையால்
கொல்லலாம்
புன்னகையால் மட்டுமல்ல....
*****************************************************
சொல்
எல்லாம்
சொல்லிவிடுமா
*****************************************************
நம்பிக் கொண்டே
நடக்கிறோம் ...ப்போம்
எங்களுக்குத் தெரிய வேண்டாம்
வேறெதுவும்
***************************************************
துயரங்களின்
பின்வாசல் மட்டும்
தெரிந்தால் போதும்
**************************************************
தேடிக் கொண்டிருந்தது
உண்மைதான்
உண்மைதான்
இந்தப் பல்லி ஒலிக்காமல்
போய்த் தொலைந்திருக்கலாம்
போய்த் தொலைந்திருக்கலாம்
***************************************************
நீளும் வரிசை
முடிவதை நினைத்தால்தான்
அச்சம்
தொடக்கத்திற்குப் போய்விடவா...
முடிவதை நினைத்தால்தான்
அச்சம்
தொடக்கத்திற்குப் போய்விடவா...
******************************************************
யாராவது சொல்லுங்கள்
எல்லாம் பொய் என்று
யாராவது சொல்லுங்கள்
எல்லாம் முடிந்தது என்று
யாராவது சொல்லுங்கள்
எதுவும் நடக்கவில்லை என்று
யாராவது சொல்லுங்கள்
எதுவும் சொல்ல வேண்டாமென்று
எல்லாம் பொய் என்று
யாராவது சொல்லுங்கள்
எல்லாம் முடிந்தது என்று
யாராவது சொல்லுங்கள்
எதுவும் நடக்கவில்லை என்று
யாராவது சொல்லுங்கள்
எதுவும் சொல்ல வேண்டாமென்று
***********************************************************
திறப்பாய்
என்று காத்திருக்கையில்
இன்னொரு பூட்டு
என்று காத்திருக்கையில்
இன்னொரு பூட்டு
*********************************************************
விட்டுவிடலாம்தான்
விட்டால்
விட்டால்
*****************************************************
இருப்பு
இருப்பது மட்டுமன்று
இருப்பது மட்டுமன்று
********************************************************
ரத்தத்தைவிட
அடர்த்தியான கண்ணீரையும்
வழித்தெறிகிறது
அதே விரல்
துடைத்தெறிகிறது
அதே கைக்குட்டை
அடர்த்தியான கண்ணீரையும்
வழித்தெறிகிறது
அதே விரல்
துடைத்தெறிகிறது
அதே கைக்குட்டை
காய்ந்துவிடும் எப்போதும்போல்
********************************************************
4 4 15-முகநூலில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஆசுவாசம்
என்னதான் ஆகிவிடுகிறது இந்த நேரத்திற்கு ருக்கு பெரியம்மா கால் வெற்றிலையும் காலே அரைக்கால் கொட்டைப் பாக்குமாக அதக்கிக் கொள்வாளே அந்த கா...

-
சார் சார் எனக்கூப்பிடாதே சார் என்பது அடிமைசாசனம் சார் என்பது நிறங்களின் பேதத்தால் எழுதப்பட்டது சார் என்பது அடியோடு குனிந்த சார்பு என்றெல்ல...
-
இரட்டை வாத்து டாலர் சங்கிலிகள் பெண்பிள்ளை பள்ளி தாண்டுமுன் செய்துவைப்பது எழுபதுகளின் பொறுப்பான குடும்பத்தின் அடையாளமாம் அத்தை சொ...
-
1 கேளாமனம் ஆசைதான் எல்லோருக்காகவும் பிரார்த்திக்க கைஎன்னவோ வழிநடையில் சுவர் தாண்டி நீட்டிக்கொண்டிருக்கும் செம்பருத்தியை வீ...
