அலைபேசி ஒலித்ததே
எடுத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறவர்கள்
அலைபேசி ஒலித்ததே
எடுத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறவர்கள்
யாரும் வராத வீடுகளில்
துடியான தெய்வங்களைப் பின்மாலை இருளிலோ
நள்ளிரவு கடந்துமோ
வழிபட்டுக் கிடக்குமொரு மரபில்
பள்ளியைவிட்டு வெளியே வந்தவுடன்
புதிய தீக்குச்சியால்
உறக்கமின்மையைச் சொல்லி
வட்டவடிவ மரவளையத்துக்குள்
பழக்கூடை, கிளி,பூங்கொத்து என்று
ஏதாவது
அலுப்பு தரும் பேச்சுகள் முகங்கள்....
குனி
படிப்படியாக வேகம் பெற்று
கண்காணாவண்ணம் எரவாணத்தில் செருகிவைத்த அம்மாவின் பழஞ்சீலைத்துண்டு
இன்னும் நீங்கள்தான்
குணமென்னும் குன்றேறி நின்றால்
பிரகாரத்தின் வெம்மை கருதி
எப்படியோ தினம் அது நடக்கிறது
திடீரென்று நினைவு வந்ததா
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...