ஏன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 07, 2016

இதுவும் அதே ஏன்தானா

ஏன் இழந்தவற்றுக்காக
வருந்தவேண்டும்
ஏன் தவறியவற்றை நினைத்து
 தலையிலடித்துக்கொள்ள வேண்டும்
ஏன் கடந்தவர்களை நினைத்துக்
கண்ணீர் விடவேண்டும்
ஏன் உளறல்களை நினைத்து
கொதிக்க வேண்டும்
ஏன் பித்துகளை தக்கவைக்க 

இப்படித் தவிக்க வேண்டும்
ஏனென்று தெரியாதவற்றையெல்லாம்
ஏனிப்படி ....


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...