இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
மஞ்சள் சுண்ணாம்பு உதிர்ந்த காரை ஒழுகும் கூரை அடியில் சத்துணவு உண்டுவிட்டு பெயர்ந்த சிமெண்டுக் குழியில் இலவச சீருடை மா...
-
ஆரத்தியின் மஞ்சள் சுண்ணாம்புக்கரைசலை மிதித்தே இறங்கும் பொருக்குசரளையின்மேல் ஊற்றினேன் திருமணவீட்டின் எதிர்மொய்யாக வரும் கொய்...
4 கருத்துகள்:
அதானே? பார்த்துக்கொண்டிருக்கும்போதே பச்சைத்தண்ணீர் குடித்து வளர்ந்த படிக்கட்டைப் பார்த்து வியக்கத்தானே வேண்டும்? புதுப்பணக்காரர்களைப் பார்த்துப் பொருமும் பழைய பணக்காரனை நினைக்கவைத்தது கவிதை. பாராட்டுகள் சக்தி.
வித்தின்றி கொப்பின்றி விடுவிடுவென வெறும் பச்சைத்தண்ணீர் குடித்து வளர்ந்த படிக்கட்டு கண்டு பக்கத்துச் செடிகள் வியந்துபோவதில் வியப்பென்ன?
புதுப்பணக்காரனின் வளர்ச்சி கண்டு பழைய பணக்காரன் பொருமுவது போலவும் மின்னி மறைகிறது ஒரு கணம். பாராட்டுகள் சக்தி.
நேற்று நான் இட்டுக் காணாமற்போனப் பலப் பின்னூட்டங்களில் இதுவும் ஒன்று. :(
ஆம் கீதா .நானும் தேடினேன்.
வருகைக்கு நன்றி
என் முதல் பின்னூட்டமும் பதிவாகவில்லை
கருத்துரையிடுக