திங்கள், மார்ச் 14, 2011

நான் ...எனது ...
மேடை ,மேசை ,காலணி
துடைக்க ,துடைக்க ,துடைக்க,
புடவைத்துண்டின் நிறம் பார்த்துத் 
தோன்றியது ........
அவசரப்பட்டிருக்கவேண்டாம் !

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...