வெள்ளி, மார்ச் 18, 2011

naattam

நாட்டம் 

அலட்சிய ஆடையும் 
அக்கறையில்லாததுபோல்
பார்வையுமாய் 
அவர்கள் பேசியதெல்லாம் 
என்ன?
ஆண்டுகள் கடந்தும் 
விளங்கவில்லை 
அன்றைய தோழிகளே 
எவரேனும் கண்டுவிட்டீர்களா 
மதகடி கூட்ட ரகசியத்தை   

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...