திங்கள், மார்ச் 14, 2011

மதிப்பிற்குரிய .....
என்ன செய்வதென்று 
தெரியவில்லை ....
எழுபது ரூபாய் அடக்கம் 
என்றபடி 
தந்து சென்ற அழைப்பிதழை! 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...