வெள்ளி, செப்டம்பர் 16, 2011

தவிக்கும் புத்தர்!

தியானம் தவிர்த்து
கைகள் விரித்து
தொந்தி வளர்த்து
அகலச்சிரித்து ...
உன்
ஆசை
என் துன்பம் !

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...