திங்கள், டிசம்பர் 01, 2014

தெரியாதிருந்தது



ஒரு பார்வை,ஒரு தொடுகை,
ஒரு புன்னகை,
ஒரு தலையசைப்பு ,
ஒரு "ம் 
எதையாவது உதிர்த்து 
ஒரு சுடரை ஏற்றமுடியும் 
என்று தெரியாமலே இருந்தது...
தெரிந்திருந்தால் 
பொருட்படுத்தியதன் அடையாளமாக 
ஒரு வசவையேனும் ..எறிந்திருக்கலாம் 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...