வியாழன், மே 05, 2016

சொந்த முற்றமிலா வாழ்வு

முல்லை மலர்வதும்
வாழை மடலவிழ்வதும்
பார்க்குமளவெல்லாம்
வாய்க்கவில்லை
சொந்த முற்றமின்றி 
சோற்றுக்கவலை துரத்தும்
வாழ்வில்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...