இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
மஞ்சள் சுண்ணாம்பு உதிர்ந்த காரை ஒழுகும் கூரை அடியில் சத்துணவு உண்டுவிட்டு பெயர்ந்த சிமெண்டுக் குழியில் இலவச சீருடை மா...
-
அருநெல்லிக்காய் ,உப்பு,மிளகாய்த்தூள் கொய்யா பெருநெல்லி,கமர்கட் ,கடலை உருண்டை பாட்டில்களோடு சாக்கு விரித்து வெற்றிலை...
10 கருத்துகள்:
உண்மை தான். வாழ்க்கைப் போராட்டத்தில் பின் தங்கி விட்ட பள்ளித் தோழியைக் காணும் போது மனம் சொல்லொணாத் துயருருவதைத் தவிர்க்க இயலாது.
அதுவும் எச்சில் இலை எடுக்கிறாள் என்றால் சொல்லவே வேண்டாம்.
மனம் கவர்ந்த கவிதைக்குப் பாராட்டுக்கள் உமா!
ஆம் கலையரசி எச்சில் மிட்டாய் பகிர்ந்தவளை நாம் இப்போது எப்படி அணுகுவோம்?
கடைசி வரிகளை வாசிக்கும்போது மனம் திடுக்கிட்டுத் துடிக்கிறது. உணர்வுபூர்வமான காட்சி கண்ணில் விரிய... மனம் கரைகிறது.
ஆம் கீதா வாழ்க்கை இப்படியான திடுக்கிடல்களை வைத்துக்காத்திருக்கிறது
காத்திரமான கவிதை வாழ்த்துக்கள். இது போன்ற கவிதைகள் இன்னும் நிறைய வர வேண்டும்.
தங்கள் அன்பான வருகைக்கும் பரிவான வாழ்த்துக்கும் நன்றி கோபி
வாழ்க்கையின் விரிவோ பதிவோ கவிதை ,.....
manadhai nerudum kavidhai...
வாழ்க்கையின் விரிவோ பதிவோ கவிதை ,.....நன்றி ரேவகிச்வரி
வரிகள் வலிக்கச் செய்து விட்டன சகோ.
பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி சகோதரரே உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
கருத்துரையிடுக