இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
மஞ்சள் சுண்ணாம்பு உதிர்ந்த காரை ஒழுகும் கூரை அடியில் சத்துணவு உண்டுவிட்டு பெயர்ந்த சிமெண்டுக் குழியில் இலவச சீருடை மா...
-
ஆரத்தியின் மஞ்சள் சுண்ணாம்புக்கரைசலை மிதித்தே இறங்கும் பொருக்குசரளையின்மேல் ஊற்றினேன் திருமணவீட்டின் எதிர்மொய்யாக வரும் கொய்...
2 கருத்துகள்:
ஆட்டுக்குட்டிகளைத் தோளில் போட்டுக்கொண்டு வனமெங்கும் தேடித்திரியும் நமக்கு கண்ணெதிரில் இருக்கும் வாழ்க்கை மட்டும் எங்கே புலப்படப்போகிறது? தேடித்தேடியே சோர்ந்துபோகிறோம். அருமை சக்தி.
சோர்வின் வெம்மையில்,இப்படி இனம் காணும் தோழமை நிழல் இதம்.நன்றி கீதா
கருத்துரையிடுக