புதன், அக்டோபர் 12, 2011

தப்புத்தாளங்கள் 

வெளியில் நீண்ட 
வேரா ?
அடியைத் தேடும் 
விழுதா?

அடையாளம் 
அறியமுடியாமல் 
படர்ந்திருக்கிறது 
வெறுப்பின் நீட்சி...

முளை விடும்
முன்னரே
கருகிவிடுவதோ
களைஎனக்
கருதிவிடுவதோ
விருப்பின்
தலையெழுத்து...



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...