ஞாயிறு, அக்டோபர் 16, 2011

யாருக்காக?


பொம்மை,விலங்குகள்
குழந்தைகளுக்கான 
ஓவியங்கள் ..

பூக்கள் 
பதின்வயதுக்குரியவை 

கோடுகள்,வட்டங்கள் 
கட்டங்கள் 
வளர்ந்தவர்களுக்காக...

உற்றுப்பார்த்தும் 
ஒன்றும் புரியா 
குழப்பத்தீற்றல்கள் 
அறிவுஜீவிகளின் 
கவனத்திற்காம்

எதற்கும்
புன்னகையோடு
 பார்த்துவைக்கலாம் ..

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...