இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மயில் நீலச்சேலை. டிசைனர் ரவிக்கை, பொருத்தமாய்த்தேடிவாங்கிய அணிகலன்கள் , செருகிய பூச்சரமும் ஒப்பனைப்பூச்சுகளும் ... பொருத்தம...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...

4 கருத்துகள்:
இந்தக் கவிதையின் கருவைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நான் இன்னும் பக்குவப்படவில்லை என்றே எண்ணுகிறேன். திண்மையான கருவினை உள்ளடக்கிய படைப்பென்பதை மட்டும் இப்போதைக்கு உணர்ந்து பாராட்டிச் செல்கிறேன் சக்தி.
தன்னைத் தானும் உணர்ந்து கொள்ள முடியாமல் சுயம் இழக்கும் பெண்ணின் பிம்பம் சொல்ல
முயன்ற வரிகள் கீதா .இடைவெளிக்குப்பின் உங்கள் வருகை மகிழ்ச்சி
விளக்கத்துக்கு நன்றி சக்தி. இப்போது வாசிக்க வரிக்கு வரி மட்டுமல்ல, வரிகளுக்கிடையிலும் புரிந்துகொள்ள இயல்கிறது.
மிக்க மகிழ்ச்சி கீதா
கருத்துரையிடுக