இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
மஞ்சள் சுண்ணாம்பு உதிர்ந்த காரை ஒழுகும் கூரை அடியில் சத்துணவு உண்டுவிட்டு பெயர்ந்த சிமெண்டுக் குழியில் இலவச சீருடை மா...
-
அருநெல்லிக்காய் ,உப்பு,மிளகாய்த்தூள் கொய்யா பெருநெல்லி,கமர்கட் ,கடலை உருண்டை பாட்டில்களோடு சாக்கு விரித்து வெற்றிலை...
4 கருத்துகள்:
இந்தக் கவிதையின் கருவைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நான் இன்னும் பக்குவப்படவில்லை என்றே எண்ணுகிறேன். திண்மையான கருவினை உள்ளடக்கிய படைப்பென்பதை மட்டும் இப்போதைக்கு உணர்ந்து பாராட்டிச் செல்கிறேன் சக்தி.
தன்னைத் தானும் உணர்ந்து கொள்ள முடியாமல் சுயம் இழக்கும் பெண்ணின் பிம்பம் சொல்ல
முயன்ற வரிகள் கீதா .இடைவெளிக்குப்பின் உங்கள் வருகை மகிழ்ச்சி
விளக்கத்துக்கு நன்றி சக்தி. இப்போது வாசிக்க வரிக்கு வரி மட்டுமல்ல, வரிகளுக்கிடையிலும் புரிந்துகொள்ள இயல்கிறது.
மிக்க மகிழ்ச்சி கீதா
கருத்துரையிடுக