செவ்வாய், நவம்பர் 08, 2011

சுற்றம் சூழ...

சின்னவன்
தோழர்களுக்கு
உணவு அடுக்கில்...

பெரியவனும்
அவன் தோழனும்
சாப்பிட இன்னொரு பாத்திரம்...

எப்படிப் பார்த்தாலும்

.............
குறைகிறதே ...?
இன்னும் நாலு...?


சுண்டெலிகள்
ஆளுக்கொரு மோதகம்
இழுத்து ஓடியதாகத 
தகவல் கிடைத்தது...

என்னைத் தவிர 
உனக்கு 
யார் என நினைத்தது 
தப்புக் கணக்கோ பிள்ளையாரே? 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...