செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

மாறாதது ...


மண்..
நீர்...
விதை...
பயிர்...
   ^
மண்  ..
நீர்...விதை...
பயிர்..
^
கல்..
மண்...
கான்க்ரீட்...
?

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...