செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

பயனிலா...?


சிக்கலான
நூல்கண்டாகச்
சிதறிக்கிடக்கும்
சொற்களை
எழுத்துக்களாக்கி
இழுத்துப்பிடிக்க
இரு கை போதாது ...


உதவிக்கு அழைத்தால்
மறுக்கிறீரா...?
நேரம் கேட்கிறீரா ...?
மறுமொழி...கேட்கவில்லை..!
ஒ...
செவி கிடக்கிறது ......
சிக்கிய நூல்கண்டுக்குள்....

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...