செவ்வாய், டிசம்பர் 27, 2011

பார்த்தேன்

சில
உணர்கொம்புகள்..
சில
கொம்புகள்...
சில
தலைகளுக்குமேல் ...
*************
சில பாம்புகள்
சில முதலைகள்
சில
முகங்களுக்குமேல்...
************
என் முகத்தில்
நேத்திர தடமே
இல்லைஎன்கிறது
தீர்ப்பு! 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...