செவ்வாய், டிசம்பர் 13, 2011

தலைமுறை தாண்டியபின்னும் 
 
 
குரங்குபோல் 
உணர்வதைத் தடுக்க முடியவில்லை 
உன் குச்சியின் 
அசைவு தக 
குந்தியிருக்கும்போதும் 
குதித்தாடும்போதும் 
தொப்பி 
அணிந்தும் அகற்றியும் 
உன் அசைவில் அசையும்போதும் 
உன் உணர்வில் 
என் முகசசேட்டை பிறக்கும்போதும் .....
எப்போதோ 
இல்லை 
இப்போதும்  குரங்கென்றுதான்..... 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...