இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
மஞ்சள் சுண்ணாம்பு உதிர்ந்த காரை ஒழுகும் கூரை அடியில் சத்துணவு உண்டுவிட்டு பெயர்ந்த சிமெண்டுக் குழியில் இலவச சீருடை மா...
5 கருத்துகள்:
காலத்தின் கோலமா, இல்லை இந்த சமூகத்தின் அவலமா?
அன்றாடம் பார்க்கும் நிகழ்வுதான்
ஆயினும் தங்கள் வித்தியாசமான பார்வையில்
அழகிய படைப்பாகியுள்ளது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
nandri ramgopal.neengal ketta irandume uruththum vishayangalthaan
thangal varugaikkum pathivukkum nandri ramani sir
நேர்மையாளனாக வாழ முடியாமல் கையூட்டுப் பெறுபவனாக அவனை மாற்றியது யார்? அவனது குடும்பமா, இல்லை இந்தச் சமூகமா?
கால ஓட்டத்தில் ஒரிஜினல் முகம் தொலைத்த அந்தப் பள்ளி நண்பனுக்கு என் ஆழ்ந்த அனுதாபம்!
நல்லதொரு கருத்து தொனிக்கும் கவிதை! பாராட்டுக்கள்!
கருத்துரையிடுக