இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
அப்பா இல்லாத தீபாவளி அப்பா இல்லாத புத்தாண்டு அப்பா இல்லாத பொங்கல் இப்படித்தான் ஒவ்வொன்றாக வருகிறது அப்பா என்று மகன்களைக் குறிப்பிட்...
-
சரியாகக் கரைபடாது மிஞ்சிப்போய்விட்ட ஹார்லிக்சின் சிறுகட்டி தம்ளரின் அடியில் பிடித்துக்கிடக்கிறது நீ சொல்லிச்சென்ற செய்தியும...
5 கருத்துகள்:
முற்றிலும் வேறான குரல், இதே மாதிரியான
கண்ணோட்டக் கவிதைகள் இதற்கு முன்பும் புத்தன் மீது
வைக்கப்பட்டிருக்கின்றன என்றாலும்..
இந்த முரண்பாடு தான் புத்தனையும் வசீகரமாக்கியது.
மற்ற மத பீடங்களைக் கொலைகாரர்கள் ஆக்கியது.
எஸ் வி வேணுகோபாலன்
நேரடியாக புத்தன் என்றாலும் மறைமுகமாக நாம் தான் என தோன்றுகிறது
அடையாளப் படுத்த ஏதும் இல்லையெனில்
அடைந்தோம் என்பதை எப்படி உணர்வது ?
அவன் புத்தனாயினும்
கோடிவீட்டுக் குப்பனாயினும்...
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
சபாஷ், அட போட வைத்தது. ஆம், ஏதோவொரு வேளையில் எல்லாருக்குமே நினைவூட்டல் என்பது தேவைப்படுகிறது. புத்தனுக்கும் அப்படியே.
நினைவூட்டல் மட்டுமல்ல கோபி ஆரவார அங்கீகாரம்
கூடத்தான் வேண்டியிருக்கிறதோ
கருத்துரையிடுக