ஞாயிறு, ஜனவரி 15, 2012

முன் வைத்த கால்



மின் வெளியில் 
என் எழுத்துக்கள் 
என் எழுத்துக்கள் மிதக்கின்றன...
மிதக்கின்றன...
 திருத்தியிருக்கலாம் 
ஒருவரியை 
மாற்றி இருக்கலாம் 
ஒரு சொல்லை 
சேர்த்திருக்கலாம் 
ஒரு எழுத்தை 
முன்பே...
போட்டிருக்கலாம் 
ஒரு புள்ளியை...
ஆனால்...
                     விரல் நுனியிலிருந்து 
                      இறங்கிப் போனபின் 
எனக்குச்சொந்தமின்றி 
மின்வெளியில்..... 
 

2 கருத்துகள்:

sathguna சொன்னது…

ippadiththaan naam solliya vaarththaigalum karandha paalum kooda

உமா மோகன் சொன்னது…

ஆம் சத்குணா.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...