வியாழன், ஜனவரி 26, 2012

வாசம்

 
சாலைப்புறம்
இரவுதோறும் கிடக்கும் 
சில எலிகள் 
காலை வரும் 
காகத்தை ஏமாற்றாமல் .....
வேறொருபுறம்
காக்கை கிடைக்கலாம் 
ஏதோ ஒன்றுக்கு 
இரையாக....
இடையில் நாசி பொத்தியே 
நடந்து பழகிவிடுகிறது!
 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...