இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
மஞ்சள் சுண்ணாம்பு உதிர்ந்த காரை ஒழுகும் கூரை அடியில் சத்துணவு உண்டுவிட்டு பெயர்ந்த சிமெண்டுக் குழியில் இலவச சீருடை மா...
-
ஆரத்தியின் மஞ்சள் சுண்ணாம்புக்கரைசலை மிதித்தே இறங்கும் பொருக்குசரளையின்மேல் ஊற்றினேன் திருமணவீட்டின் எதிர்மொய்யாக வரும் கொய்...
4 கருத்துகள்:
அருமையான கவிதை..
சிந்தனையின் ஆழமும்
சொற்களின் வீரியமும்
பிரமிப்பூட்டுகிறது
வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.இந்தப் பின்னூட்டம் உங்கள் பெருந்தன்மை.!
நன்றி நண்பரே
தொடர்ந்து வருக..உங்கள் கருத்தைத் தருக
கருத்துரையிடுக