புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

வலியைப்

பரிகாசம் பண்ண இரண்டு வழிகள்

பொட்டு கண்ணீர் உதிரும் வரை சிரிப்பது


மிரள மிரள விழித்துக் கொண்டிருக்கும்போது
பூனைக்குட்டிபோல் சாக்கில் கட்டி
தூர
விட்டுவருவது

அதற்கு வழி தெரிந்து வரும்வரை
எண் ஒன்றைச் செய்யலாம்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...