வியாழன், நவம்பர் 22, 2018

இருப்பு



குளக்கரையின் யானைத்தூணில்
சங்கிலி மட்டுமே ஏழுகோணலாகக் கிடக்கிறது
தென்னைமட்டையை ஒருநாளைப்போல
இழுத்துவருகிறான் குட்டன்




















உன்இருப்பு தரும் அண்மையை
உன்சொற்களின் கரகரப்பை
முன்முற்றச்செம்பருத்தியிடம்
விட்டுச்செல்
நீ வரும்வரை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...