செவ்வாய், அக்டோபர் 04, 2016

எங்கெங்கும் வசந்தமாளிகை

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா காலத்தில்
வாணிஸ்ரீகளை மறவாது
கவிபாடிக் கொண்டிருக்கும்
ரசிகர்களைப் பார்த்து
விம்மலை மறைத்தபடி நகர்கிறார்கள் 
அகன்றதிரையின் ஆட்சியைக்
கைப்பற்றவே முடியாது
அண்ணியாக அக்காவாக வந்துபோகும் ஸ்ரீ கள்.
போலவே
கடந்தகாலத்தை டிவிடியில்
பார்த்தபடி மூட்டுவலித்தைலம்
தேடிக்கொண்டிருந்த
வாணிஸ்ரீ யும்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...